Sunday, October 19, 2008

கவிதைகள்-பெரக்ட்

அவர்கள் சொன்னார்கள்
சாப்பிடு,பருகு
கிடைத்ததே யென்று சந்தோசப்பட்டு
யெப்படி நான் உன்னை உண்பேன்
எனக்கான உணவு மற்றவரிடமிருந்து
பிடுங்கி கொடுக்கிறபோது
ஒரு குவளை
தண்ணீரும்
தாகித்தவர் கையில்
யிருக்கும் பூத்து
எப்படி நான் குடிப்பேன்
யிருந்தும்
நான் உண்கிறேன்,குடிக்கிறேன்.

-பெரக்ட்

No comments: