Sunday, October 19, 2008

கவிதைகள்

கலகம் செய்ய விரும்பு
அவமானத்திலிருந்துதன் ஆத்திரம் பிறக்கும்
கலகத்திலிருந்துதான் புரட்சி மலரும்
எதற்காக அவமானப்பட வேண்டும்
அவமானப்படும் போதல்லாம் ஆத்திரம் கொள்ளாததற்கு
ஆத்திரம் கொண்ட போது கலகம் செய்யாததற்கு
கலகம் செய்ய விரும்பு

No comments: